Saturday, August 23, 2014

கடைசியில்



இரவு 12 மணி 
இப்படி ஒரு விபரீதம் நடக்கப்போகிறது என்ற எந்த பயமும் இல்லாமல் நாடே நிம்மதியாய் உறங்கிக்கொண்டு இருக்கிறது,
ஒவ்வொருவருக்கும் காலையில் கண்விழிக்கும் போது தான் அந்த விபரீதத்தின் விளைவு தெரியும், அது வேறொன்றும் இல்லை 
மக்களுக்கு பணத்தின் மீதான மோகம் அதிகரித்துவிட்டதால் மக்களை அந்த பைத்தியத்தில் இருந்து விடுவிக்கும் நோக்கத்திற்காக 
இத்தனை வருடங்கள் 
நாம் சேர்த்து வைத்த பணமெல்லாம் இன்று நள்ளிரவு முதல் வெறும் காகிதங்களாகவே கருதப்படும், அவற்றிற்கு எந்த ஒரு மதிப்பும் கிடையாது,
என்று மத்திய அரசு அறிவித்துவிட்டது,
தங்கம் மட்டும் எப்போதும் போல் ஒரு விலைமதிப்புமிக்க உலோகமாக கருதப்படும்!
இந்த அறிவிப்பு தெரியாமல் எல்லா மக்களும் கொறட்டை விட்டு தூங்கிக்கொண்டு இருக்கிறார்கள்!
வழக்கம் போல் நம் தாய்குலங்கள் எல்லாம் தலையை சொறிந்தபடி காலை ஐந்து மணிக்கு காபிபோட பால்பாக்கெட்டை தேடி வாசலுக்கு வர காம்பௌன்ட் கேட்டில் வெறும் பை மட்டும்தான் தொங்குகிறது பாலை காணோம், பால்காரனுக்கு போனை போட, இனிமே பணம் சம்பாதித்து என்ன பண்ணபோறோம் அதான் பால் போடல,
போய் நியூஸ் பாருங்க என்றதும் tv யை on பண்ண பொதிகை மட்டும் தான் வேலை செய்கிறது,
Private channels எல்லாம் மூடப்பட்டு விட்டன பேப்பர்காரனும் வரவில்லை,
இந்த தகவல் பரபரப்பாக நாடு முழுவதும் பரவியது
உறவினர்களுக்கு தகவல் சொல்ல போனை எடுக்க எந்த போனும் வேலை செய்யவில்லை
bsnl ம் std booth களும் மட்டும் தான் வேலை செய்கின்றன,
இனிமேல் பணத்திற்கு மதிப்பு இல்லையென்றால்
எதைக்கொடுத்து அரிசி பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்குவது,?!
மக்கள் எல்லோரும்
super market, மளிகை கடைக்காரனை போய் பார்க்க எதுவும் விக்கிறதுக்கு இல்லம்மா எல்லாத்தையும் எங்க குடும்பத்துக்காக வச்சிகிட்டோம், என்று உணவுப்பொருட்களை
பதுக்கிக்கொண்டார்கள்,
வாங்கி வைத்திருந்த உணவுப்பொருட்கள் எல்லாம் கொஞ்ச நாளில் காலியாக விட நாடுமுழுவதும் உணவுப்பொருட்களை
தேடி ஓட ஆரம்பித்தார்கள்
IT company கள், தொழிற்சாலைகள்,
சினிமா தியேட்டர்கள், போக்குவரத்து நிறுவனங்கள்,
எல்லாம் மூடப்பட்டுவிட்டன
கொஞ்சம் ரயில்களும், அரசு பஸ்களும் மட்டும் இயங்குகின்றன, அரசு ஊழியர்கள் எல்லோருக்கும் மாதம் 25 கிலோ அரிசியும், 10 கிலோ கோதுமையும் சம்பளமாக வழங்கப்பட்டது
பெட்ரோல் பங்க்குகளில் ஒரு கிராம் தங்கத்திற்கு
10 லிட்டர் பெட்ரோல் தரப்பட்டது,
எல்லோரும் சைக்கிள் பயன்படுத்த ஆரம்பித்தார்கள்
ரயில் மற்றும் பஸ்ஸில் பயணம் செய்வோரிடமும்
மின்சாரம் மற்றும் டெலிபோன் பயன்படுத்துவோரிடமும்
மாதக்கட்டணமாக தங்கம் பெறப்பட்டது,
நகரம் முழுவதும் ரிக்சா, குதிரை வண்டி, மாட்டுவண்டி போன்றவை புழக்கத்திற்கு வந்தது,
நாடே போர்க்களம்போல் அல்லோலப் பட்டுக்கொண்டு இருக்க விவசாயிகள் மட்டும் எந்தவித பதட்டமோ சலனமோ இன்றி எப்போதும் போல் கோழி கூவியதும் கலப்பையுடன் உழவுக்கு சென்றுகொண்டு இருந்தார்கள்!
வாரச்சந்தைகளில் விவசாயிகளிடம்
அரிசி பருப்பு வாங்க
நகைக்கடை அதிபர்களும் பெரிய செல்வந்தர்களும் அடகுக்கடை சேட்டுகளும் தங்கத்தோடு வரிசையில் நின்றார்கள்,
உணவுப்பொருட்களுக்காக பங்களா கார் போன்றவை எல்லாம் விவசாயிகளிடம் விற்கப்பட்டது,
வேலைதேடி எல்லோரும் கிராமங்களுக்கு செல்ல மூன்றுவேளை உணவுடன் மாதந்தோறும் குடும்பத்திற்கு தேவையான உணவுப்பொருட்கள் சம்பளமாக வழங்கப்பட்டது
ஒட்டுமொத்த தனியார் கல்விநிறுவனங்கள் எல்லாம் மூடப்பட்டு அரசு பள்ளிகளும் கல்லூரிகளும் மட்டுமே இயங்கின,
Bank கள் எல்லாம் ஆடுமாடுகள் கட்ட பயன்படுத்தப்பட்டன, வெளிநாடுகளில் இருந்து பெட்ரோல் வாங்க மட்டுமே தங்கம் பயன்படுத்தப்பட்டது அரசுக்கு தங்கம் பற்றாக்குறையாகும் போதெல்லாம் விவசாயிகளிடம் கடனாக பெற்றார்கள், விவசாய குடும்பத்தை சேர்ந்த பெண்கள் எல்லாம் கிலோ கணக்கில் நகை அணிய ஆரம்பித்தார்கள், கார், பங்களா, சுற்றுலா, என ஆடம்பர வாழ்க்கை வாழ ஆரம்பித்தார்கள், நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும்
அரை ஏக்கர் விவசாய நிலம் வாங்குவதே வாழ்நாள் லட்சியமாக மாறிப்போனது
வாகனங்களால் ஏற்படுத்தப்பட்டு
காற்றை அசுத்தப்படுத்திய புகைமண்டலம் நாளாக நாளாக குறைய
உலக வெப்பமயமாதல் குறைந்து
பருவமழை தவறாமல் பெய்யத்துவங்கியது
வறண்டபூமியெல்லாம் தவறாது மழை பெய்ததினால் விவசாய நிலங்களாக மாறின,
ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவையான உணவுப்பொருட்கள் போதுமான அளவு கிடைத்ததால் மீதி இருந்த உணவுப்பொருட்கள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு போதுமான மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டன!
பணத்தின் மீதான மோகம் காணாமல் போனதாலும்,
tv, mobile, internet, போன்றவைகளை இழந்ததாலும்
உறவுகளின் வலிமை புரியத்தொடங்கியது
அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, என ஒவ்வொருவரின் முக்கியத்துவமும் தெரிய ஆரம்பித்தது,
பக்கத்து வீட்டின் சுக துக்கங்கள் நம்மையும் பாதிக்க தொடங்கியது,
பணம் எனும் மாயவலையில் சிக்கியிருந்த நாமெல்லாம் இயந்திரங்கள் இல்லை,
மனிதர்கள் எனும் உணர்வுகள் நிறைந்த உன்னதப்பிறவிகள் என்பது புரிய ஆரம்பித்தது,
எல்லாம் இருந்தும்
எந்தவித பொழுதுபோக்கும் இல்லாமல் இருந்த
மக்களை மகிழ்விப்பதற்காக
ரஜினி, கமல்,
அஜித், விஜய் எல்லாம் கிராமங்கள் தோறும் நாடகம் நடத்தி அரிசி பருப்பு வாங்கிச்சென்றார்கள் திருவிழா காலங்களில் த்ரிஷா நயன்தாராவின் கரகாட்டத்திற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது
ஆனாலும் அவர்களால் நமிதாவிடமும் அனுஷ்காவிடமும் போட்டிபோட முடியவில்லை
என்பது வருந்தத்தக்க செய்தி!
காரணம் தேடி விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது
அவற்றை வெளியிட எப்போதும் போல் சென்ஸார் போர்டு அனுமதி மறுத்துவிட்டது!
அதனால்,
தயவு செய்து கரகாட்டத்தையும்
குறட்டையையும் நிறுத்திவிட்டு
கொஞ்சம் கண்விழித்து பாருங்கள் இது கனவுதான்!
ஆனால் எல்லா கனவுகளும் சந்தோஷத்தை மட்டுமே தருவதில்லை
சில கனவுகள்
நம் தூக்கத்தையே கலைக்கும் சக்திகொண்டவை
இந்த கனவும் அப்படித்தான
கல்லுக்குள் ஒளிந்திருக்கும் கடவுள் போல்தான்
காசும் காகிதத்திற்குள் ஒளிந்திருக்கிறது,
கடவுளை கல்லென்று வாதிக்கும் மேதாவிகள் கூட, காசை காகிதம் என்று ஒப்புக்கொள்ளவதில்லை காரணம் பணம் என்பது எந்த மனதையும் மண்ணாக்கும் மாயப்பேய்!
பணம் நம்மிடம் அடிமைப்பட்டு இருக்கவேண்டுமே ஒழிய
பணத்திற்கு நாம் அடிமையாகக்கூடாது


Thanks - Ashokkumar

Tuesday, October 29, 2013

The Hinduism and Forgotten history

There is an ideology belief in Hinduism, i.e., the one who has forgotten his past will not succeed and he will lose everything in time. That sad thing about our Hinduism had happened already. We have forgotten our Virtue, Karma and Dharma. We have forgotten our Vedas, Upanishads, Puranas and the morality they taught us.
As I believe strongly that Hinduism is the superior of all religions and Hindu mythology is the oldest one among those. The religion’s such as Christianity and Islam has its original ancestors from Hinduism.  The ‘silence years  ‘ or ‘Unknown years ’ of Jesus Christ as stated in the ‘New testament’  doesn’t have any information about his 18 years of life. (I.e. From his age of 12 – 30 ).

As per the theories by Louis Jacolliot -1869,  Nicolas Notovich – 1887 , Levi H. Dowling – 1908, they stated that Jesus were in India before the ‘crucifixion’ and was inspired by the Hindu ideology. The Islam differs not more than Hinduism, the following days and moral clearly explains how it was inspired by the great old Hinduism.

The debate never ends whether the above stated religions are inspired or originated from Hinduism. The fact is that people don’t want to lose their faith on their religion and they won’t support this idea of analyzing which is origin of their religion. Anyway, let’s stop analysing this here and we are here only to witness the great in Hinduism and its values.


The Hindu mythology is driven by the Vedas, Upanishads, Puranas and the morality they taught. The Ramayana and Mahabharata along with Srimad Bhagavad-Gita are the famous among them. I believe that our ancestors had all the technology we have now and the one that we didn’t even think beyond. I am trying to list down the technology that our ancestors had, this is purely my idea and perception as I came through many of our archaeological studies and articles.

Cloning: I believe that our people were aware of this technology before yugas.  For example, we will take the sayings of our Lord Krishna. He told that, ‘Whenever and wherever there is a problem and if something is threatening the mankind and its morality, I will be there’ ( Note Whenever ). Also he told that “I will be born here at so and so place “. The same person born in different places with same abilities and ideas. From this I conclude that this is none other than cloning.

The Srimad-Bhagavatam (4.14.43) relates, “After making a decision, the saintly persons and sages churned the thighs of dead body of King Vena with great force and according to a specific method. As a result of this churning, a dwarf-like person was born from King Vena’s body”. Here a viable human being was produced from a dead body that had been preserved from decay by a special process. Here again the soul entered its next body without the aid of seminal fertilization. The process seems similar to cloning or the production of a complete individual from a single somatic cell of the parent organism.

Test Tube Babies: We will consider the first case as the history of Gandhari, who gave birth to one hundred sons. Srila Prabhupada, describing how these sons were born, comments on a verse in the Bhagavatam’s First Canto (1.13.4): “[At first] she [Gandhari] gave birth to a lump of flesh only, but since she was a devotee of Vyasadeva, by the instruction of Vyasadeva the lump was divided into a hundred parts, and each part gradually developed to become a male child”. This is like growing many trees by planting branches taken from one tree. It goes without saying that the souls of the one hundred sons have to enter the one hundred pieces of flesh at some point. You should also note that since the one hundred embryos developed outside the womb, the Mahabharata (from which Srila Prabhupada draws the information about Gandhari) deserves priority for giving the earliest known report of test-tube babies.

Life Saving Medicine: This is one of my favourites. Everyone who knows Ramayana also knows the Herbal medicine that saved Laxman’s life. That herbal medicine not only saved his life, it is said that it brought back the life of Laxman. When Indrajit shot Laxman and kills with the Bhramastra , Rama and his forces hit with emotions.  Hanuman, after informed by Jambavan about the Sanjeevani Buti, went to Himalayas in search of the same. As he couldn’t narrow down the exact herb, he lifted the ‘Gandhamaadana Or DRONAGIRI PARVAT’,where the Herb is one among others. It saved Laxman as well as other wounded monkeys is a history. What I can conclude from the above is that we had known such powerful medicines / cure.

Time Travel: Here goes my another favourite ‘The Time travelling’. There are so many concepts about time travelling. There are lot of stories and movies on ‘Time machine’.’Time Machine’ is a device that can be used for time travel. Where everything is just being a story, our mythology holds strong stand that our ancestors did the time travel.  It also explains that the time traveller can face a change in time line where he lived or change in the time itself where he couldn’t recover. ‘In ancient Hindu mythology, the Mahabharatha, written around 700 B.C. mentions the story of the King Revaita, who travels to a different world to meet the creator Brahma. The King is shocked to learn that many ages have passed when he returns to Earth’. Though there are many time travelling paradox exist, this one is pretty clear about time travel without any such paradox.

Planets and Stars identification : No wonders who have identified the planets and the stars first. In Indian mythology, planets and Sun ( star ) has been noted as in the form of gods.(Ex. Sun – Suryan , Saturn – Sani(kali) , Mercury – Bhuthan etc ). Also there were several stars and their locations were noted ( Ex. Revathi,Poosam,Rohini etc ) .Indian astrology is based on this. They predict the future based on the birth time and the planet , star locaton. They also give the brief description about the influence of the planet and stars on humans. I believe the wavelength of such elements really influence us. In short – Yes, our ancestors knows that all the stars and planets are beyond, they even predicted the future. 

Weapons : The weapons stated in idhikasha (Puranas ) describes the power that almost simulates the current missile system powers. Each and every description of the unique weapons used by the Mythological Heroes are of powerful and specific in nature. This is just my idea that they would have had this technology earlier.


Air Bourne vehicles: The idea of flying vehicles ( Vimana – In Tamil / Airplane – English ) came in the late 18th Century. But as per the Puranas, our ancestors have used this in their life time. The predecessors of the flying Vimanas of Sanskrit epics are the flying chariots which were employed by various gods in the Vedas. For e.g., the Sun (see Sun chariot) and Indra and several other Vedic deities are transported by flying wheeled chariots. 
The Rigveda does not mention Vimanas, but verses RV 1.164.47-48 have been taken as evidence for the idea of "mechanical birds"
In Swami Dayananda Saraswati's "translation", :
"jumping into space speedily with a craft using fire and water ... containing twelve stamghas (pillars), one wheel, three machines, 300 pivots, and 60 instruments." 
In Ramayana it’s said that Ravana kidnaped sita using a flying vehicle. My Conclusion , Flying machine / Vimana is not new to us.




Science:  As we know, above all are just samples. We have extracted only a few through our Puranas. We have strong evidences even after that. The ‘Tholkapiyam’  which is written in the early 8000 B.C.E, states that the sand color of the moon is black, where we have taken a lot of pain and put rovers in it to prove the same. Isn’t it something for us? How much we have missed? I don’t know how to put this strongly. As I know we had everything even if someone took our things away from us or we lost those ourselves. And we are just no more than dumb.

And I am planning to write on the below in brief … May be a New post. 
·             Mythology
·             Parallel universe. 

Monday, April 22, 2013

The Train Travelers Guide To The Country....


If you haven't traveled in Sleeper Class, you haven't seen India!


I hate buses. I would rather spread a Times of India near the toilet and sit on it in a sleeper class compartment all night without reservation than travel overnight in a Volvo bus where they give complementary mineral water. I am like that!
Airplanes are buses that fly which makes the experience a lot worse. The whole excitement of embarking on a new journey usually dies a premature death on the way to the airport latest by Security Check.
Trains on the other hand are wonderful. The ride is consistently smooth. We can roam around or lie down comfortably or stand by the door. We get to see the beautiful country side, meet interesting fellow passengers or just sit by the window and read a book, share food and life stories with interesting strangers and a lot more! Okay, that was the best case scenario in a train journey. But, let’s face it. Not all train journeys are that magical. Here is how an average train journey is…

The Five Minutes of Hope

All Indian males aged 17 – 29 almost religiously practice this ritual. Five Minutes of Hope symbolizes one of the ultimate Indian fantasies – (No, not Savita Bhabi) Falling in love with a hot girl you meet in the train! It has happened in a couple of movies but other than that, no one has ever seen that happen.

The ritual starts exactly five minutes before boarding the train when the Indian Male realizes that the probability of meeting a hot girl in the train and falling in love with her is non-zero. This non-zero probability, even if it is one in 10 billion, excites the Indian Male.
He floats in a dream sequence imagining how he could do the whole “How I met your mother” thing with his children. The ritual ends when the Indian Male looks at the reservation chart pasted near the entrance only to find some old people and other Indian Males like him in the vicinity of his seat.

Reservation

I am sure you must have noticed while you were traveling overnight in sleeper class that people around you have dinner as soon as it gets dark and by 7:30 in the evening the middle berths would be up, the lights would be off and most of your fellow passengers would be pre-snoring. (Proving that if you take the TV out of the equation, we’re all still cavemen)
One time, it was only 7 PM and a fellow traveler, M54 wanted the middle berth up! Mildly peeved at the prospect of having the middle berth hanging on my head all evening, I once asked him how he managed to sleep so much and so early.
He replied, “Look son, when I bought a sleeper class ticket, I reserved the whole berth. I want to utilize it fully”.

I tried to explain that his reservation has been fully “utilized” the moment the Oriya chap sitting in his seat graciously made place for him as soon as he entered the compartment with a reserved ticket!
I don’t want to waste my reservation”, he sternly replied.
It is very hard to argue against the Indian Paisa Vasool logic. The gentleman was hell bent on treating reservation like real estate that needs to be fenced and protected.India must be the only country where reservation can be “wasted”. By 7:40PM, everyone in the compartment was ready to sleep! May be that is the reason why the compartment is aptly named “Sleeper Class”.

The Kindly Adjust Family

The Kindly-Adjust family consists of the father M33, mother F29, two kids – M6, F3 and grandma F61. And the whole family put together has one confirmed berth! But they’re a family and this is India where family comes first. Social protocol dictates that you renounce your berth rights, go stand near the door and“kindly-adjust”!
M33 rushed in carrying a lot of luggage and ordered everyone to move their legs keenly scanning for space to put the luggage. He pulled out a huge suitcase from underneath the berth and asked, “Whose is this?
Mine!” I replied.
M33 gave me a brief condescending stink eye for using up almost half of the space under the seat. Yes, a how-can-someone-bring-so-much-luggage stink eye coming from a person who brought 12 pieces of luggage, 4 extra people and a huge bag of grain that is too big to fit under any seat!
F29 being the good Indian wife she is, obediently stood behind her husband carrying little F3 in her arms, occasionally criticizing M33’s sub-optimal utilization of limited luggage storage space. F61 agreed with F29’s opinion from which I inferred that F61 is F29’s mother and not mother-in-law as I previously assumed.
Meanwhile M6 being charming little fellow he is, has already started plotting an Occupy Window Seatcampaign. The window seat – after all is his legitimate right by virtue of being small and only six. With such nefarious designs in his little mind, he approached me with his most innocent face and asked in his most innocent tone what book I was reading trying to strike a conversation.
Five minutes later he was sitting on my lap looking out of the window and waving to strangers. Who knows, he has probably set his eyes upon his next conquest already – the chocolate bar in my bag!
The rest of the family sat on the opposite berth while other co-passengers did the needful and “kindly adjusted”.

The Train Traveling Wife

Right opposite to my lower berth sat F27, a young mother traveling with her baby probably going back to her husband after a brief stay at her parents’. Traveling alone with the baby, the parents and the husband are naturally concerned about F27. The end result of this concern is an incoming phone call every 10 minutes from the husband who asks her which station has passed by and if the baby is still asleep.
I can’t say much about the stations but the baby would’ve been fast asleep (instead of going “wuah wuah *sniff* *sniff* wuah wuah” on an infinite loop) had the father refrained from obsessively calling to enquire about her well being or had the mother possessed enough common sense to put her mobile in silent mode. (Parenting Tip: Even babies hate listening to the same ring tone every ten minutes!)
Motherhood being such a demanding task probably left F27 too tired. She too, like the rest of the sleeper class people of the country, fell asleep by 7:30PM probably dreaming about her doting husband who would come to receive them next morning without brushing his teeth wearing a sleepy face, an unkempt beard, an old T-shirt and unwashed shorts swinging his bike/car keys impatiently with his index finger eager to carry luggage while nursing that hangover from his brief stint at bachelorhood after such a long time.

The Lonely Techie

M26 is found in the trains only on Friday nights and Sunday nights. All his journeys are short weekend trips to his hometown from Bangalore/Hyderabad where he is a software dude. No one knows when M26 got into the train. No one knows much about M26 because he rarely interacts with his fellow travelers.
But what we know is that as soon as he enters the train, he tiptoes his way onto his upper berth (the preferred berth of choice) with his laptop bag (which also contains weekend clothes stuffed into it) and sits there alone.
The moment the train leaves the station, M26 begins to feel bored and restless with the dull pace of life. M26 is a very private person with his own private Internet connection. He opens his laptop, connects to his office VPN and checks email once again. After the usual status updates on Facebook and Twitter, he moves on to checking out the girls from various matrimonial sites his father has shortlisted for him. This activity bores him too. After all this is what he has done in the office all day!
M26 is restless again. This time he takes out his earphones and continues to the watch that latest (pirated camera-print) movie he has left midway last night. This goes on for about an hour after which his laptop’s battery gives up. He curses the laptop, eats the pantry car made egg biryani and starts forwarding goodnight SMSesbefore falling asleep.
If it is a day journey, he gets down with his DSLR camera with extra large lens and heads to the door. He carefully chooses his spot and begins to click the cows, the trees, the fields and occasionally, some poor people who live in the slums along the tracks in black and white mode!
M26 doesn’t get the results he desired because the moment usually passes by the time he finds the button to set the f-number. After pondering for a while, he declares that sunlight is not appropriate for photography and retires to his upper berth and begins to take a few pictures of his own fingers in macro mode. Satisfied with the results this time, he packs his camera back carefully waiting to get back home and upload them on Facebook so that his friends can “Like” it.
M26 is one of the few people to have mastered the art of traveling in sleeper class without making eye contact with anyone!

The Sound of Music

Note: For best results, imagine David Attenborough reading this out for you.
Out there on the side-lower berth is The Dude. The Dude is no ordinary dude. He is the remarkable DesiDude. Unique to the heartland of this country, DesiDude usually spends most his travel time (literally) hanging out (at the door) with fellow DesiDudes feeling the fresh air, enjoying the scenery and occasionally passing comments on girls who use the toilet.
But this particular DesiDude was traveling alone.He realizes that there is little he could do at the door without his mates. Luckily DesiDude has his very desi-looking Chinese mobile phone with questionable battery life and extra loud speakers. And so the DesiDude volunteers to be the TJ (T for Train) for the evening.
Life as the TJ doesn’t come easy this time of the day. DediDude now faces the daunting task of livening up the evening for his fellow sleeper class citizens. DesiDude is fully aware of the calculated risk he has taken. One wrong song and he’ll have to face the deadly stares of his irritated co-passengers – a mistake that could cost him his (cell phone’s battery) life.
DesiDude starts off slow and careful belting out sad “melodies” from the eighties and early nineties sung by an exceptionally high pitched female voice and/or S Janaki. The cheap speakers resonate in the melody producing a dull buzz in the background which sort of makes it up for the complete lack of bass. As he gains confidence with each song, DesiDude carefully moves the playlist into his favorite genre – the latest Tamil Kuthu pattu!

Tuesday, December 13, 2011

நீங்காத உன் நினைவுகள்

உன் ஞாபகங்களை தொலைக்க நான் வேலையில் என்னை தொலைத்தேனடி
புதியவர்கள் அறிமுகம் எனக்கு புது வாழ்க்கையை கொடுக்க வில்லையடி
புதியவர்கள் பழையவர்கள் ஆவது புதிதில்லையடி
ஆனால் நீ மட்டும் எனக்கு அப்படியே நிறைந்து இருப்பது தான் எனக்கு என்றும் புரியாத புதிரடி.

உன் ஞாபகங்களை தொலைக்க வேலையில் தொலைந்த நான்
என் வேளைதொலைந்ததும் உன் ஞாபகத்தில் தொலைகின்றேனே
இது கொடுமையடி

வாய் விட்டு அழ முடியவில்லை சின்ன குழந்தை போல
அன்னை மடியில் சாய்ந்து அழ அன்னையும் இல்லை அருகில்
கோவில் சென்று குறை பாட
அந்த ஒரு கோவிலும் இல்லை இவ்வூரில்
இது கொடுமையடி

அந்நிய நாட்டில் உள்ள ஆடவனுக்கு இது போன்ற நினைவுகள்
இது இன்னும் கொடுமையடி

மறக்க முயன்றும் மறவாத உன் ஞாபகங்கள்
என்னை இன்னும் கொல்லுதடி
குழந்தையாய் உன் முகம் பழிபோட என் மனம் தயங்குதடி

தறிகெட்டு அலையும் என் மனம் என்றுதான் ஓயுமடி
இது என் உயிர் ஓயும் வரை தொடருமடி
என்றும் உனக்கு புரியாத கவிதை என் தாய்மொழியில்
இது இன்னும் கொடுமையடி

நீ இல்லாத உன் நினைவுகள் மட்டும் எனக்கு
என்றும் நரகவேதனையடி
இது இன்னும் கொடுமையடி

போதும் இந்த கொடுமை என்று இப்பொழுது தோணுதடி
போதும் வாழ்ந்தது இந்த வாழ்கை என்ற என்னம் என்றும் தோணுதடி
இது நரகவேதனையடி

Saturday, November 5, 2011

நான் விஜய் ரசிகன்







நான் விஜய் ரசிகன்!!!

என்ன சொல்றதுனே தெரியலைங்க..கொஞ்ச நாளாவே மனசு சரி இல்லை.. ரொம்ப நாளாச்சு வீட்ல இருக்கற அப்பா அம்மா தங்கச்சி எல்லாம் பார்த்து.. இங்கேயும் பெருசா வேலை ஒன்னும் இண்டரஸ்டிங் ஆ இல்லை.

கடலை போடவும் ஆள் இல்லை. சேர்ந்து கூத்தடிக்க பழைய நண்பர்கள் பட்டாளமும் இல்லை. shave பண்ணி மாசம் ஆகுது. ரூம்லயும் நிம்மதியா இருக்க முடியலை. அமைதியா ரூம்ல இருந்தாலும் ரூம்ல இருக்கற பெருசுங்க " zeenat aman " நடிச்ச நல்ல midnight masala songs போட்டுட்டு பாரு பாரு torture பன்னுதுக. யோவ்..கல்யாண வயசு ஆய்டுச்சு..இன்னும் கல்யாணம் ஆகல,இதுல நீங்க வேற ஏன்யா கடுபெத்தரீங்கான எங்க கேட்கறாங்க. ரொம்ப பேசினா சரி கல்யாணம் பண்ணிக்கோ நு தொந்தரவு பண்ணவேண்டீயது. அவன் அவனுக்கு இருக்கற நெருக்கடி அவனவனுக்கு தானே தெரியும்.

ஆக மொத்தம் வாழ்கையே வெறுத்து போன மாதிரி இங்க சுத்திகிட்டு இருக்கேன். இதை எல்லாம் பார்த்த நண்பன் ஒருத்தன் 'என்ன விஷயம் மச்சி.ஏன் இப்படி பிச்ச காரன் மாதிரி,வாழ்கையே வெறுத்து போன தேவதாஸ் மாதிரி சுத்திட்டு இருக்கேனு கேட்டான்' .என் நிலைமையை சொன்னேன்,ரொம்ப boreஆ இருக்கு மாமே. எதுவுமே பிடிக்கல,எதுலையுமே interest இல்லன்னு சொன்னேன். அதுக்கு நண்பன் உடனே அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சுட்டான். (அதான் ஓசி la நிறைய கிடைக்குமே!)


'ப்ரீ ஆ விடு மச்சி. பண்றதையே அதே routine ல பண்ணிட்டு இருந்தா இப்படி தான்டா. பேசாம உன்னோட அன்றாட நடவடிக்கைகளை மாத்தி பார். நேரம் வரைக்கும் தூங்கு. லேட்டா எழுந்துரு. workout எல்லாம் கொஞ்ச நாளைக்கு Hold பண்ணு. நல்லா சாப்டு. புது பாட்டெல்லாம் கேளு. பழைய படம் உனக்கு பிடிச்சது இருந்தா டவுன்லோட் பண்ணு. உனக்கு கம்போர்ட் எதேல்லம்னு பார்த்து அத செய். Happy இருக்க பார்னு சொன்னான்.


அவன் சொல்றது கூட நியாமா படுது எனக்கு. சரி எல்லாத்தையும் மாத்திதான் பார்ப்போமே. ஒரு change வந்தா நல்லது தானே? (அதானே..வேலை செய்யாம தூங்குனு அட்வைஸ் பண்ணா பின்ன சொகமா இருக்காதா என்ன? ). சரி எல்லாத்தையும் மாத்தித்தான் பார்ப்போமே. இதுமட்டும் இல்லாம மத்த எதாவது கூட ட்ரை பன்னுவேமொனு வெறித்தனமா யோசிச்சப்போ வந்த ஞானோதையம் தான் என்ன " விஜய் " ரசிகன் ஆக்கிடுச்சு.

என்னடா இவன் இப்படி சொல்றானே நு நீங்க யோசிக்கறது புரியுது. ஒரு உவமை ஒன்னு சொல்றேன் கேளுங்க. எல்லோருக்கும் நம்ம "SamAnderson " பத்தி தெரியும்னு நினைக்கிறன்( சொல்லி தெரியவேண்டிய'Figure' ஆ அவர்? .தெரியாதவங்க இந்த லிங்க் சொடுக்குங்க. 'http://en.wikipedia.org/wiki/Yaaruku_யாரோ'. யாருக்கு யாரோ படம் மூலமா இந்த உலகத்துக்கு தமிழ் cinema கொடுத்த முத்து அவர். சரி விஷயத்துக்கு வருவோம். நம்ம "SamAnderson " பத்தி நம்ம நண்பர் ஒருத்தர் ( அவரோட தீவிர விசிறி) தன்னுடைய சமுதாய வலயத்தில் (Social networking - Orkut )விசிறி மன்ற தலையங்கத்தில் சொன்னது .

" நான் வாழ பிடிக்காமல் தற்கொலை பண்ணிகொள்ளலாம் நு இருந்த பொது என்னோட நலவிரும்பி சொன்னதின் பலன் தங்களுடைய படம் "யாருக்கு யாரோ " பார்த்தேன். அப்போ தான் நான் முடிவு பண்ணேன். "ஒ.. நீ எல்லாம் உசுரோட இருக்கும் போது என்ன மைத்துக்கு நான் சாகனும்".

பார்த்தீங்கள்ள.. நம்ம ஆள் sam எவ்ளோ பெரிய inspirational ! so இவ்ளோ பெரிய விஷயங்கள் இருக்கறப்போ நான் இளைய தளபதி விசிறி ஆகறது சாதாரணம் தானே? இதெல்லாம் விட நான் இளைய தளபதி விசிறியாக மாறதுக்கு ஒரு " தீப்பொறியா "இருந்தது நம்ம 'வேலுஊஊஊஊஊஊ வேலாயுதம்'தாங்க. அதுவும் படம் ரிலீஸ் ஆனதும் நம்ம மதன் சார் movie talkies விமர்சனம் இன்னொரு மைல் கல் inspirational !.

இளைய தளபதியோட 'வேலுஊஊஊஊஊஊ வேலாயுதம்'பார்ததுகப்புறம் தான் தோணிச்சு ,இளைய தளபதியோட படம் எதாவது பார்கலனாலும் சரி, எதாவது ஒரு படத்த பார்த்த போதும். மத்ததுக்கும் இதுக்கும் கதாநாயகி அப்புறம் படத்தோட பேர் மட்டும் வித்யாசபடும். (யாருக்கு தெரியும்,அடுத்த வாட்டி விதியாசம அதையும் copy அடிக்கலாம். )

இது மாதிரி தன்னோட விசிறிகள சந்தோஷ படுத்தவே தன்ன அற்பனிதுக்கொண்ட தியாகிய மரியாதை செயனும்ல?


ஆகவே .. இனிமே நான் இளைய தளபதியின் தீவிர விசிறி.. நான் இருக்கும் போது அவர யாரவது ஓட்டினீங்க .. ஆமா சொல்லிபுட்டேன்

Sunday, October 30, 2011

வேலாயுதம்- வெற்றிபெற்ற விஜய்யின் வித்தியாசமான முயற்சி!


வேலாயுதம் பார்க்கவேண்டும் என்ற ஆவல் அந்தப் படத்தின் போஸ்டரைப் பார்த்த நொடியில் இருந்தே துவங்கிவிட்டது. அதிலும் விஜய் அணிந்திருந்த சூப்பர் ஹீரோ உடையை எதோ ஒரு வெள்ளைக்காரன் திருடி தன் வீடியோகேமில் பயன்படுத்தி இருப்பதை அறிந்து வியந்தேன். விஜய்க்குதான் எங்கெல்லாம் ரசிகர்கள்!!

நண்பர் ஒருவர் "வேலாயுதம் படத்தைப் பார்த்துவிட்டீர்களா? உங்கள் கருத்தாளமிக்க விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன்" என்று முகநூலில் செய்தி அனுப்பியிருந்தார். எனக்குத் தெரிந்து என் பரம்பரை விரோதிகள் கூட இவ்வளவு அசிங்கமாக என்னிடம் ஒரு கேள்வியை கேட்டதில்லை! அதன் பொருட்டே இந்த விமர்சனம்.

எத்தனைப் பேருக்கு பழையதை மறந்து மீண்டும் புதிதாய் வாழும் வாய்ப்பு அமையும்? விஜய்க்கு அந்த வாய்ப்பு, அந்த வரம் ஒவ்வொரு படத்துக்கும் அமைந்துவிடுகிறது. தன் பழைய பட கதைகளை(??) மறந்துவிட்டு அடுத்த படத்தில் புதிதாக முதலில் இருந்து தொடங்குவார்.


வேலாயுதம் படம் ஓடத்துவங்கி சிறிது நேரத்தில் தியேட்டரில் ஒரே ரகளை, சத்தம். ரசிகர்கள் கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்கள். "என்னடா டேய்!! வேலாயுதம்னு சொல்லி டிக்கெட் வாங்கிட்டு திருப்பாச்சி படம் போட்டு ஏமாத்துறீங்களா?" என்று. பின் தியேட்டர் உரிமையாளர் சரண்யா மோகனையும், திருப்பாச்சியில் தங்கையாய் வந்த மல்லிகாவையும் ஒப்பிட்டு, "அந்த பொண்ணு சிவப்பு, இந்த பொண்ணு கருப்புய்யா! பாருங்க" என்று விளக்கி சமாதானம் செய்தார். இதில் தங்கச்சியை அழைத்துக்கொண்டு சென்னை வந்து அங்கிருக்கும் தீவிரவாதிகளை அழிக்கிறார். "ஏய் இதானப்பா திருப்பாச்சில பண்ணாரு"னு சொல்லாதீங்க. அது ரவுடி, இது தீவிரவாதி!

"அவரு யாரு தெரியுமா?" என போன படத்தில் ரசிகர்களைப் பார்த்து கேட்ட அதே கிழவரே இந்த படத்திலும் கேட்டது ரசிகர்களை எரிச்சலடையச் செய்தது. இந்த வசனத்தை வேறு கிழவரை வைத்து எடுத்திருந்தால் சூப்பராக இருக்கும் என 'variety' எதிர்பார்க்கும் விஜய் ரசிகர்கள் முணுமுணுத்தார்கள்.

பின் "சொன்னா புரியாது செத்தாதான் புரியும்" என்ற அறிமுகப் பாடலை பாடி ஆடினார் விஜய். பாடல் மிக வித்தியாசமாக சமூக அக்கறையுடன், ரசிகர்களுக்கு அறிவுரை சொல்லும்படி இருந்தது. போன பட அறிமுகபாடலில் போட்டிருந்த சட்டையை மாற்றி இதில் வேறு சட்டை அணிந்து ஆடியது ஒவ்வொரு படத்திற்கும் விஜய் எவ்வளவு மெனக்கெடுகிறார் என்பதைக் காட்டியது. இளைஞர்களுக்கு அவர் ஒரு inspiration!


ஹன்சிகா மோத்வானி விஜய் மேல் காதல்வெறிகொண்டு அலைகிறார். பெண் இனத்தையே பெருமைப்படுத்தும் இது போன்ற கதாப்பாத்திரங்கள் ரஜினிப் படத்திலும், விஜய் படத்திலும் ஏராளமாக பார்க்கலாம். பின் ஜெனிலியா வருகிறார். அவருக்கும் விஜய் மீது காதல் வெறி! பெயரைக்கேட்டால் "வேலூஊஊஊஊஊஉ வேலாஆஆஆயுதம்ம்ம்ம்ம்" என அமாவசை இரவில் ஊளையிடுவதைப் போல ஸ்டைலாக பதில் சொல்லும் ஆணின் மேல் யாருக்குதான் காதல் வராது?

என்னை அதிர்ச்சியில் ஆழ்த்திய காட்சியைப் பற்றி சொல்கிறேன். வில்லன் "காட்டுடா காட்டுடா" என சொன்னதும், விஜய் "நான் சும்மாவே காட்டுவேன். நீ காட்டு காட்டுனு சொல்ற" என பதில் சொன்னதும் அதிர்ச்சியின் உறைந்துபோனேன். எதையோ காட்டப் போகிறார் என பயந்து அனைவரும் கண்களை மூடிக்கொண்டவுடன் துவங்கியது வில்லன் பறந்து போய் விழுந்த அந்த புதுமையான ஆக்சன் காட்சி!

உலக திரைப்பட வரலாற்றில் இதுவரை இல்லாத புதுமையை செய்துள்ளார் ரீமேக் ராஜா. வேற்றுமொழி திரைப்படத்தை ரீமேக் செய்யும் கேவலமான உலகத்தில், வேற்றுமொழி வீடியோகேமை ரீமேக் செய்திருக்கிறார். ரசாயன ஆலையில் ரயிலை மோதச் செய்ய வில்லன்கள் போடும் திட்டம், அதற்காக வில்லன் வைத்திருக்கும் மேப், கிராஃபிக் காட்சிகள் என அனைத்துன் 'ஹிட்டன் டேஞ்சரஸ்' என்ற கணிணி விளையாட்டில் வருபவை. தமிழ்ப்படத்தை அடுத்த கட்டத்துக்கு நகட்டிய ராஜாவுக்கு வாழ்த்துக்கள்.

பின் ட்ரெயினை விஜய் sudden break போட்டு நிறுத்தி ஆலையைக் காப்பாற்றுகிறார். நல்லவேளை அந்த ட்ரெயினில் 'டிஸ்க் ப்ரேக்' இருந்தது! அருமையான படம் அதோடு முடிந்துவிட்டதே என ரசிகர்கள் வருந்திய நேரத்தில் 'ரத்தத்தின் ரத்தமே' என்ற பாடல் வருகிறது. பின் சரண்யா மோகன் சாகிறார். ஏன் சாகிறார் என கேட்காதீர்கள்! அவர் உயிர் போய்விட்டது அதனால் சாகிறார்!

அதன் பின் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் வில்லனை கொல்கிறார் வேலாயுதம். முதல் பாதியில் ஹன்சிகாவின் வயிற்றையே காண்பித்துக்கொண்டிருந்தவர்கள் இறுதி சண்டைக்காட்சியில் விஜயின் வயிற்றையே காண்பித்துக் கொண்டிருந்தார்கள். எதற்கு என தெரியவில்லை! ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் சம உரிமை கொடுத்து காட்டினார்களோ என்னவோ!

மக்களுக்கு அறிஞர் டாக்டர் விஜய்யின் நீண்ட அறிவுரையோடு படம் முடிந்தது. விஷால் போன்ற பொடியன்கள் லோக்கல் ரவுடிகளுடன் இன்னும் மல்லுக்கட்டிக்கொண்டிருக்கும் போது விஜய் ஆஃப்கன் தீவிரவாதிகளோடு மோதுவதன் மூலம் தன் திரைப்பயணத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறார். இளைஞர்கள் கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம். தமிழ்ப்படங்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்று உலகையே திரும்பிப்பார்க்க வைத்திருக்கும் வித்தியாசமான முயற்சிதான் இந்த 'வேலூஊஊஊஊஊஊ வேலாஆஆஆஅயுதம்ம்ம்ம்'!



சத்தியமா சொல்றேங்க ... நான் இப்போ எல்லாம் copy அடிக்க வெட்கபடரதே இல்ல .. :)

Friday, October 21, 2011

UnUsual and UnCensored



Indira Priyadarshini perpetuated immorality in the Nehru dynasty. Intellectual I...ndira was admitted in Oxford University but driven out from there for non-performance. She was then admitted to Shantiniketan University but, Guru Dev Rabindranath Tagore chased her out for bad conduct.

After driven out of Shantiniketan, Indira became lonely as father was busy with politics and mother was dieing of tuberculosis in Switzerland. Playing with her loneliness, Feroze Khan, son of a grocer named Nawab Khan who supplied wines etc to Motilal Nehru’s household in Allahabad, was able to draw close to her. The then Governor of Maharashtra, Dr. Shriprakash warned Nehru, that Indira was having an illicit relation with Feroze Khan. Feroze Khan was then in England and he was quite sympathetic to Indira. Soon enough she changed her religion, became a Muslim woman and married Feroze Khan in a London mosque. Indira Priyadarshini Nehru changed her name to Maimuna Begum. Her mother Kamala Nehru was totally against that marriage. Nehru was not happy as conversion to Muslim will jeopardize her prospect of becoming Prime Minister.

So, Nehru asked the young man Feroze Khan to change his surname from Khan to Gandhi. It had nothing to do with change of religion from Islam to Hinduism. It was just a case of a change of name by an affidavit. And so Feroze Khan became Feroze Gandhi, though it is an inconsistent name like Bismillah Sarma. Both changed their names to fool the public of India. When they returned to India, a mock vedic marriage was instituted for public consumption. Thus, Indira and her descendants got the fancy name Gandhi. Both Nehru and Gandhi are fancy names. As a chameleon changes its colour, this dynasty have been changing its name to hide its real identity.

Indira Gandhi had two sons namely Rajiv Gandhi and Sanjay Gandhi. Sanjay was originally named as Sanjiv that rhymed with Rajiv, his elder brother's name. Sanjiv was arrested by the British police for a car theft in the UK and his passport was seized. On Indira Gandhi’s direction, the then Indian Ambassador to UK, Krishna Menon misusing his power, changed his name to Sanjay and procured a new passport. Thus Sanjiv Gandhi came to be known as Sanjay Gandhi.

It is a known fact that after Rajiv's birth, Indira Gandhi and Feroze Gandhi lived separately, but they were not divorced. The book “The Nehru Dynasty” (ISBN 10:8186092005) by K. N. Rao states that the second son of Indira (or Mrs. Feroze Khan) known as Sanjay Gandhi was not the son of Feroze Gandhi. He was the son of another Muslim gentleman named Mohammad Yunus.

Interestingly Sanjay Gandhi's marriage with the Sikh girl Menaka took place in Mohammad Yunus’ house in New Delhi. Apparently Yunus was unhappy with the marriage as he wanted to get him married with a Muslim girl of his choice. It was Mohammad Yunus who cried the most when Sanjay Gandhi died in plane crash. In Yunus’ book, “Persons, Passions & Politics” (ISBN-10: 0706910176) one can discover that baby Sanjay was circumcised following Islamic custom.

It is a fact that Sanjay Gandhi used to constantly blackmail his mother Indira Gandhi, with the secret of who his real father is. Sanjay exercised a deep emotional control over his mother, which he often misused. Indira Gandhi chose to ignore his misdeeds and he was indirectly controlling the Government.

When the news of Sanjay Gandhi's death reached Indira Gandhi, her first question was “Where are his keys and his wrist watch?”. Some deep secrets about the Nehru-Gandhi dynasty seems to be hidden in those objects.The plane accident was also mysterious. It was a new plane that nosedive to a crash and yet the plane did not explode upon impact. It happens when there is no fuel. But the flight register shows that the fuel tank was made full before take-off. Indira Gandhi using undue influence of PM’s office prohibited any inquiry from taking place. So, who is the suspect?

The book “The Life of Indira Nehru Gandhi” (ISBN: 9780007259304) by Katherine Frank sheds light on some of Indira Gandhi’s other love affairs. It is written that Indira’s first love was with her German teacher at Shantiniketan. Later she had affair with M. O. Mathai (father’s secretary), then Dhirendra Brahmachari (her yoga teacher) and at last with Dinesh Singh (Foreign Minister).

Former Foreign Minister K Natwar Singh made an interesting revelation about Indira Gandhi's affinity to the Mughals in his book “Profile and Letters” (ISBN: 8129102358). It states that- In 1968 Indira Gandhi as the Prime Minister of India went on an official visit to Afghanistan. Natwar Sing accompanied her as an IFS officer in duty. After having completed the day's long engagements, Indira Gandhi wanted to go out for a ride in the evening. After going a long distance in the car, Indira Gandhi wanted to visit Babur's burial place, though this was not included in the itinerary. The Afghan security officials tried to dissuade her, but she was adamant. In the end she went to that burial place. It was a deserted place. She went before Babur's grave, stood there for a few minutes with head bent down in reverence. Natwar Singh stood behind her. When Indira had finished her prayers, she turned back and told Singh “Today we have had our brush with history.” Worth to mention that Babur was the founder of Mughal rule in India, from which the Nehru-Gandhi dynasty have descended.

~*~*~*~*~*~

It is difficult to count how many institutes of higher education are named after Rajiv Gandhi but, Rajiv Gandhi himself was a person of low calibre. From 1962 to 1965, he was enrolled for a Mechanical Engineering course at Trinity College, Cambridge. But, he left Cambridge without a degree because, he could not pass exams. Next year in 1966, he joined Imperial College, London but, again left it without a degree.

K. N. Rao in the above said book alleges that Rajiv Gandhi became a Catholic to marry Sania Maino. Rajiv became Roberto. His son's name is Raul and daughter's name is Bianca. Quite cleverly the same names are presented to the people of India as Rahul and Priyanka.

In personal conduct Rajiv was very much a Mughal. On 15th August 1988 he thundered from the ramparts of the Red Fort: “Our endeavor should be to take the country to heights to which it belonged about 250-300 years ago. It was then the reign of Aurangzeb, the ‘jeziya’ master and number one temple destroyer.”

The press conference that Rajiv Gandhi gave in London after taking over as prime minister of India was very informative. In this press conference, Rajiv boasted that he is not a Hindu but a Parsi. Feroze Khan’s father and Rajiv Gandhi's paternal grandfather was a Muslim gentleman from the Junagadh area of Gujarat. This Muslim grocer by the name of Nawab Khan had married a Parsi woman after converting her to Islam. This is the source where from the myth of Rajiv being a Parsi was derived. Mind that he had no Parsi ancestor at all. His paternal grandmother had turned Muslim after having abandoned the Parsi religion to marry Nawab Khan. Surprisingly, Parsi Rajiv Gandhi was cremated as per Vedic rites in full view of Indian public.

~*~*~*~*~*~

Dr. Subramanian Swamy writes that Sonia Gandhi’s name was Antonia Maino. Her father was a mason. He was an activist of the notorious fascist regime of Italy and he served five years imprisonment in Russia. Sonia Gandhi have not studied beyond high school. She learnt some English from a English teaching shop named Lennox School at the Cambridge University campus. From this fact she boasts of having studied at the prestigious Cambridge University. After learning some English, she was a waitress at a restaurant in Cambridge town.

Sonia Gandhi had intense friendship with Madhavrao Scindia in the UK, which continued even after her marriage. One night at 2 AM in 1982, Madhavrao Scindia and Sonia Gandhi were caught alone together when their car met an accident near IIT Delhi main gate.

When Indira Gandhi and Rajiv Gandhi were Prime Ministers, PM’s security used to go to New Delhi and Chennai international airports to send crates of Indian treasures like temple sculptures, antiques, paintings etc to Rome. Arjun Singh as CM and later as Union Minister in charge of Culture used to organize the plunder. Unchecked by customs, they were transported to Italy to be sold in two shops named Etnica & Ganpati, owned by Sonia Gandhi’s sister Alessandra Maino Vinci.

Indira Gandhi died not because her heart or brain were pierced by bullets, but she died of loss of blood. After Indira Gandhi was fired upon, Sonia Gandhi strangely insisted that bleeding Indira Gandhi should be taken to Dr. Ram Manohar Lohia Hospital, in opposite direction to AIIMS which had a contingency protocol to precisely deal with such events. After reaching Dr. Ram Manohar Lohia Hospital, Sonia Gandhi changed her mind and demand that Indira Gandhi should be taken to AIIMS, thus wasting 24 valuable minutes. It is doubtful whether it was immaturity of Sonia Gandhi or a trick to speedily bring her husband to power.

Rajesh Pilot and Madhav Rao Scindia were strong contenders to the Prime Minister’s post and they were road blocks in Sonia Gandhi’s way to power. Both of them died in mysterious accidents.

There are circumstantial evidences pointing to the prima facie possibility that the Maino family have contracted LTTE to kill Rajiv Gandhi. Nowadays, Sonia Gandhi is quite unabashed in having political alliance with those like MDMK, PMK and DMK who praise Rajiv Gandhi’s killers. No Indian widow would ever do that. Such circumstances are many, and raise a doubt. An investigation into Sonia’s involvement in Rajiv’s assassination is necessary. You may read Dr. Subramanian Swamy’s book “Assassination Of Rajiv Gandhi — Unasked Questions and Unanswered Queries” (ISBN : 81-220-0591-8). It contains indications of such conspiracy.

~*~*~*~*~*~

In 1992, Sonia Gandhi revived her citizenship of Italy under Article 17 of the Italian Citizenship Law. Under Italian law, Rahul and Priyanka are Italian citizens because Sonia was an Italian citizen when she gave birth to them. Rahul Gandhi’s Italian is better than his Hindi. Rahul Gandhi is an Italian citizen is relevant from the fact that on 27th September 2001 he was detained by the FBI at Boston airport, USA for traveling on an Italian passport. If a law is made in India that important posts like that of President and Prime Minister should not be held by a person of foreign origin, then Rahul Gandhi automatically disqualifies to contend for the post of Prime Minister.

~*~*~*~*~*~

After finishing school education, Rahul Gandhi got admission at the St. Stephens College in New Delhi, not on merit basis but on sports quota of rifle shooting. After a brief stay there in 1989-90, he did his BA from Rollins College, Florida in 1994. Just for doing BA one need not go to the US. The very next year, in 1995 he got M.Phil. degree from Trinity College, Cambridge. The genuineness of this degree is questioned as he has done M.Phil. without doing MA. Amaratya Sen’s helping hand is thought to be behind. Many of you might have seen the famous movie “Munna Bhai MBBS”.

In 2008 Rahul Gandhi was prevented from using an auditorium of the Chandra Shekhar Azad University in Kanpur for a students’ rally. Subsequently, the Vice-Chancellor of the university, V.K. Suri, was ousted by the UP Governor. During 26/11 when the whole country was tense about how to tackle the Mumbai terror, Rahul Gandhi was lavishly partying with his friends till 5 AM. Rahul Gandhi advises austerity for all Congress members. He says it is the duty of all politicians to be austere. On the other hand he has a ministerial bungalow with a fully equipped gym. He is a regular member of at least two of the Delhi’s poshest gyms, one of which is 5-star rated. Rahul Gandhi’s trip to Chennai in 2009 to campaign for austerity cost the party more than Rs 1 Crore. Such inconsistencies show that initiatives taken by Rahul Gandhi are not his own but, workout of his party men only.

During the 2007 election campaign in Uttar Pradesh, Rahul Gandhi said that “if anyone from the Nehru-Gandhi family had been active in politics then, the Babri Masjid would not have fallen”. It doubtlessly shows his Mohammedan affiliation as a loyalty to his ancestors. On Dec 31, 2004, John M. Itty, a retired college professor in Alappuzha district of Kerala, contended that action should be taken against Rahul Gandhi and his girlfriend Juvenitta alias Veronica for staying together for three days at a resort in Kerela. It is a criminal offense under Immoral Trafficking Act as they are not married. Anyway, one more foreigner daughter-in-law is waiting to rule the tolerant Indians.

The Swiss magazine Schweizer Illustrierte’s 11th November 1991 issue revealed that Rahul Gandhi was the beneficiary of accounts worth US $2 billion controlled by his mother Sonia Gandhi. A report from the Swiss Banking Association in 2006 revealed that the combined deposits of Indian citizens are far greater than any other nation, a total of US $1.4 trillion, a figure exceeding the GDP of India. This dynasty rules greater than half of India. Ignoring the center, out of 28 states and 7 union territories, more than half of them have Congress government at any point of time. Upto Rajiv Gandhi there was Mughal rule in India, with Sonia Gandhi, the Rome rule on India have started.

~*~*~*~*~*~

The objective behind writing this article is to acquaint the citizens of India with their national leaders and show how a dynasty has misused the democracy of this country. Several prestigious national assets and schemes are named after these lose-character people to immortalize them. Many other shocking facts are not presented in this article because of lack of supporting evidence.See More….

Thanks for sharing this article PPK

Sunday, October 16, 2011

Thala da...

When Rajnikant was studying in 3rd std....some1 stole his rough note....&

Now they call it as .............Wikipedia

Crazy people!!!! ;)

========================================

When Rajnikant was a Student¦!!!

Teachers use to Bunk the classes!!!

========================================

Rajnikant started college. All students were confused while taking admission because name of college is

"Rajnikant's Medical College of Engineering for Commerce".

========================================

THE MOST NEGLECTED FACT OF THE ENTIRE DECADE!!!!


Sachin Tendulkar's mothers name is RAJNI Tendulkar

And his coach's name is ramaKANT

Is there a need to say anything beyond this???

========================================

Rajinikant got 150 questions in exam paper asking - "Solve any 100 questions"

He solved all 150 and wrote, " Rascalla!, CHECK ANY 100!"

========================================

One day Rajani thought to play cricket in monsoon and rain stopped due to play.

========================================

Rajnikanth's next project is the Titanic in Tamil. However, Rajni has twisted the climax. Both the lead actors survive. Rajni swims

across the Atlantic Ocean with the heroine in one hand and... The Titanic in the other

========================================

"Who says the world will be destroyed in Dec 2012..Rajnikant just bought a Laptop with three years warranty"

========================================

Rajni can walk faster than light.
"Rajni cannot be created or destroyed; it can only be changed from one form to another".

========================================

Law of Conservation of Rajni

All scientists failed to answer this but rajnikanth did...
Ques: Which liquid turns solid on heating?
Ans: Dosa... mind it!!!

========================================

Once a photo of Rajnikant was given for Xerox. Don't even try to guess what happened.

We got two copies of the Xerox machine.

========================================

One more:

Once upon a time

Rajnikant used Tooth Powder to get strong teeth

today that powder is known as

"AMBUJA CEMENT"

========================================




With due respect to RAJANI SIR,

No offence please

Thursday, October 6, 2011

நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு!

" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு,

உளவு என பல்வேறு காரங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில்ஏற்படுவதில்லை.

இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது.




இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது.

ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்துவிடுகின்றன.

அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் ???

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்துகொண்டே இருக்கிறது.

இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் பொது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்து விடுகின்றன. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படுவதில்லை.

இதில்குறிபிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த கோவில்தான் இந்துக்களால் 'சனிபகவான்' தலம் என்று போற்றபடுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர். மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர். அவர்களும் சனிபகவானை கையெடுத்து கும்பிட்டு உணர்ந்தனர். இன்று வரை விண்ணில் செயற்கைகோள்கள்

திருநள்ளாறு பகுதியை கடக்கும் பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது."

இந்த செய்தியை கேட்டு பிரமிக்காதவர்கள் நம்முடைய முன்னோர்களை நினைத்து கட்டயம் பிரமிக்கவேண்டும். நாம் பல செயற்கைகோள்கள் கொண்டு கண்டறியும் சனிகோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் அதிகள் விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனிபெயர்ச்சி என்று அறிவிக்கும் திறமையை,நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட நம் முன்னோர்களை நினைத்து என்னால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.

இதை விஞ்சும் வகையில் ஒரு விசயம் கேள்வி பட்டேன்.

நீங்கள் எதாவது சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே

நவகிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளையும் நன்றாய் உற்று பாருங்கள்!!

உங்கள் அறிவியல் அறிவையும் கொஞ்சம் தட்டிவிடுங்கள்!!




எந்த கோள் எந்த நிறத்தில் இருக்கும் என்பதை நம் முன்னோர்கள் கட்டிவைத்திருக்கும் அந்த துணிகளில் கண்டறியுங்கள், பிரமித்து போவீர்கள் பெரியோர்களின் அறிவாற்றலை நினைத்து, இந்தஅறிவியலின் அதிசயத்தை அனைத்து தலைமுறையும் அறியவேண்டும், அதற்காக அவர்கள் நம்மை பின்பற்ற வைத்ததுதான் கடவுள் மார்க்கம் என்றே நான் எண்ணுகிறேன்...

எது எப்படியோ??? நமது முன்னோர்கள் நம்மை விட

கில்லாடிகள் !!!!

எப்படியா ??

அவர்கள் போட்ட புதிருக்கு இன்னும் விடை தெரியாமல்

அலைந்து கொண்டிருகிருகிறோம்.. அறிவியல் வளர்ச்சியோடு.

நமக்கு மேலே ஒருவனடா....

ॐ..........சிவமயம்..........ॐ


Wiki on the same..Click the below link

http://en.wikipedia.org/wiki/Thirunallar

சுபம்